Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
"கருணையற்ற உன் செயலால் மானிடா நீ மிருகமாகிப் போனாயோ?" மனிதாபிமானம் எங்கே என்று கேட்கிறார், நம் வாசகி ரம்யா.
“கருணையற்ற உன் செயலால்மானிடா நீ மிருகமாகிப்போனாயோ?“மனிதாபிமானம் எங்கே என்று கேட்கிறார், நம் வாசகி ரம்யா.
வனவிலங்கு என்று யானைகளுக்கு பட்டம் சூட்டினாய்வலிகளை தரப்போகிறேன் என்று எச்சரிக்க மறந்துவிட்டாய்தீப்பந்தம் ஏந்தி நீ நின்றாயானால்தீங்கின்றி அவைகளும் சென்றுவிடுமேயானால்
உணவை தேடி வீதியில் நடந்தது யானை ஒன்றுஉனக்கு தருகிறேன் என்று தந்திரமாய் நின்றுகையில் பழத்துடன் பாவனை செய்தாய்வைத்திருக்கிறேன் வெடியை என்று சொல்லாமல் போனாய்
வாஞ்சையோடு உண்ணப் போனது அந்த ஜீவன்வலியில் துடிதுடித்து மரணித்து மாய்ந்தது அதன் ஜீவன்இன்னுமொரு இடத்தில் அமைதியான இரவில்இன்னலின்றி யானை ஒன்று வந்தது தனிமையில்
தேய்ந்த வட்டையில் பற்ற வைத்தாய் தீயைதேவையின்றி அதனை மதில் தாண்டி வீசினாய்மூன்று மாத காலங்கள் வேதனையில் வாழ்ந்ததுமுயற்சிகள் யாவும் பலன் தராமல் மடிந்தது
கதறி அழ முடியாத உயிரினத்திடம்உன் வீரத்தை காட்டுவாயோகருணையற்ற உன் செயலால்மானிடா நீ மிருகமாகிப்போனாயோ?!
read more...
Women's Web is an open platform that publishes a diversity of views, individual posts do not necessarily represent the platform's views and opinions at all times.
Please enter your email address