Ramya V

Voice of Ramya V

தேர்வு முடிவு பயம்? இனி இல்லை!!

நம் இளமை காலத்தின் பெரும் பகுதியை ஆட்கொள்கிறது கல்வி பயணம் என்று சொன்னால் அது மிகையாகாது. "இளமையில் கல்" என்று பழமொழியே இருக்கின்றதே! இந்த கல்வி நம்மக்கு சரியான அளவில் கிடைத்து விடுகிறதா? இதனை முடிவு செய்வதற்கான அதிகாரம் யாரிடத்தில் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதோ இருக்கிறாரே, அவரை தெரியவில்லை?

கறுத்துக்களை காண ( 0 )
அடிப்படை அறிவினை இளமையிலேயே ஆழப் பதியும்படி புகட்டிடுவோம்

நமக்கு நல்லது, கெட்டது சொல்லித்தருவது பெற்றோர்களின் இயல்பு. ஆனால் எவ்வளவு காலம் பிள்ளைகளை பாதுகாத்து, அறிவுரை சொல்லி உடன்வர அவர்களால் இயலும்?

கறுத்துக்களை காண ( 0 )
வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்?

'மரங்கள் பேசினால், அதிலும் வெட்டப்பட்ட மரங்கள் பேசினால், என்ன பேசும்?' என்று நிழலை நிஜமாக்குகிறார், நம் வாசகி ரம்யா.

கறுத்துக்களை காண ( 0 )
கொரோனா காலத்தில் இனிமையான இல்ல நிகழ்வுகளை எளிமையாய் கொண்டாடலாமே!

நாட்டில் நிலவும் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகளை வீட்டளவில், எளிய முறையில் நிறைவாக கொண்டாடுவோம்.

கறுத்துக்களை காண ( 0 )
பிரச்சனைகளைத் தீர்க்க போலி சாமியார்களை நம்பவேண்டாம், தோழி!

"போலி சாமியார்கள் அளிக்கும் நம்பிக்கை வார்த்தைகள் எல்லாம் பணத்திற்காக என்று புரிந்து கொண்டு சிக்காமல் இருப்பது நல்லது" என்கிறார், வாசகி ரம்யா.

கறுத்துக்களை காண ( 0 )
இது தாயுள்ளம் சொல்லும் சந்தம், என் செல்லமே!

"செல்லமே! அன்னை என்று என்னை அலங்கரித்த உனக்கு நன்றியடி!" என தேன் தமிழில் தாயுள்ளம் பகிர்ந்து கொள்கிறார், ரம்யா.

கறுத்துக்களை காண ( 0 )
தமிழச்சி என்று சொல்! தலை நிமிர்ந்து நில்!

'தமிழ் என்பது மொழி மட்டும் அல்ல; வீரம், விவேகம், அன்பு, ஆகியவையும் சேர்ந்ததே தமிழின், தமிழச்சியின் பெருமை' என்கிறார், நம் வாசகி ரம்யா.

கறுத்துக்களை காண ( 0 )
பிள்ளைகளின் கல்விக் கடன் தொடங்கி எல்லா விஷயங்களிலும் பெண்கள் பங்கேற்க வேண்டும்

கல்விக் கடன், வங்கி செயல்பாடுகள் என குடும்பம் சார்ந்த விஷயங்களில் பெண்கள் நிச்சயமாக பங்கேற்று, எல்லா விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.

கறுத்துக்களை காண ( 0 )
உண்மையாகவே மூடநம்பிக்கைகள் அகற்றப்பட்டு விட்டதா?

"மூடநம்பிக்கைகள் வசப்பட்டு விபரீதமாக ஏதாவது செய்பவர்களிடம் எடுத்துக் கூறி மடமையை தடுத்து நிறுத்த வேண்டும்", என்கிறார் நம் வாசகி ரம்யா.

கறுத்துக்களை காண ( 0 )
பெண் சிசுக்களை காப்போம்!

இயற்கையாகவே தாயுள்ளத்தோடு படைக்கப் பட்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் பெண் சிசுக்களை காக்க நம்மால் இயன்ற வரை விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

கறுத்துக்களை காண ( 0 )
மனிதாபிமானம் மனிதர்களிடையே மறந்துபோனதோ மரத்துப்போனதோ

"கருணையற்ற உன் செயலால் மானிடா நீ மிருகமாகிப் போனாயோ?" மனிதாபிமானம் எங்கே என்று கேட்கிறார், நம் வாசகி ரம்யா.

கறுத்துக்களை காண ( 0 )
பாவக் கதைகளின் ‘வான்மகள்’ நமக்கு சொல்லுவது?

"சிறு பிள்ளைகளை சீரழிக்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும், குழந்தையின் மனதில் அந்நிகழ்வு ஆறாத ரணமாகி விடுகிறது" என்கிறார், ரம்யா.

கறுத்துக்களை காண ( 0 )
தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த பழமொழியாகும். இதற்கு மூன்று வகையான விளக்கங்களை  முன்வைக்கிறார் நம் வாசகி ரம்யா!

கறுத்துக்களை காண ( 0 )

எங்கள் வாராந்திர mailer கிடைக்கும் மற்றும் பெண்கள் பற்றி மற்றும் சிறந்த பற்றி வெளியே தவற கூடாது!

Women In Corporate Awards

All Categories