குற்றமும் நீதியும்
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் இதற்கு முன் உடலுறவு கொண்டாளா, எத்தனை முறை கொண்டுள்ளாள் என்று கேட்க வேண்டாம் என்று வழக்கறிஞர்களிடம் கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது

குற்றஞ்சாட்டப்பட்டவர் விசாரணையில் இருப்பதால், பாதிக்கப்பட்டவரின் பாலியல் வரலாறு கற்பழிப்பு வழக்குக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பளித்து. இந்த தீர்ப்பால் மீண்டும் ஒருமுறை பாதிக்கப்பட்டவரின் நீதிக்கு வழி வகுத்துள்ளது கேரள உயர்நீதிமன்றம்.

கறுத்துக்களை காண ( 0 )
பெண்களிடம் எல்லைமீறியதாக சொல்லப்படும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பல பெண்களிடம் தொடர்ந்து அத்துமீறியதாக அறியப்படும், சமூகத்தில் பரவலாக மதிக்கப்படும் உயர் அதிகாரி மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படுமா?

கறுத்துக்களை காண ( 0 )
வேலியே பயிரை மேய்ந்த துணிகரம் : ஆசிரியரே மாணவிகளை தகாத முறையில் துன்புறுத்திய வழக்கு

சென்னையின் பிரபல பள்ளி ஒன்றில் மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரின் வழக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கறுத்துக்களை காண ( 0 )
இந்திய அரசியல் சட்டம் குழந்தை கஸ்டடி குறித்து சொல்வது என்ன?

குழந்தைகள் இருக்கும் தம்பதியர் விவாகரத்தினை நாட வேண்டிய சூழலில் குழந்தை கஸ்டடி குறித்து அறிந்து கொள்ளுதல் மிக அவசியமாகிறது.

கறுத்துக்களை காண ( 0 )
என்று முடியும் இந்த அவலம்? உசிலையில் மீண்டும் பெண் சிசுக்கொலை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நிகழ்ந்த ஏழு நாள் பெண் குழந்தையின் மரணம், சிசுக்கொலை என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கறுத்துக்களை காண ( 0 )
பிரியா ரமணி குற்றமற்றவர்: பெண்கள் பாதுகாப்பினை முன்நிறுத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

தகாத முறையில் நடந்து கொண்டவரை சுட்டிக் காட்டியதற்காக பிரியா ரமணியை தண்டிக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தது உச்ச நீதிமன்றம்

கறுத்துக்களை காண ( 0 )
topic
violence-against-women-india
மேலும் வாசிக்க !

எங்கள் வாராந்திர mailer கிடைக்கும் மற்றும் பெண்கள் பற்றி மற்றும் சிறந்த பற்றி வெளியே தவற கூடாது!

Women In Corporate Awards

All Categories