கதை கவிதை
‘நான் இந்த உலகில் பிறந்த நாள்… என் தம்பி பிறந்த நாள் போல் வேறு எந்த கொண்டாட்டமும் நடந்தது இல்லை…’

‘ஒரு பெண்ணின் சுயமொழி’ என்ற கவிதையில் ஆசிரியர் அவரது ஆணாதிக்கம் கொண்ட வாழ்க்கையை ஒரு சுயமொழியாக தனது பார்வையை எடுத்துக் கூறியுள்ளார்.

கறுத்துக்களை காண ( 0 )
நான் முன்பு பலமுறை என் மரியாதையை இழந்திருக்கிறேன், இன்று நான் மீண்டும் என் மரியாதையை இழந்தால் என்ன ஆகப்போகிறது?

பெண்களின் உடல் மற்றும் உயிர், குடும்பம் மற்றும் சமுதாயத்தின் ‘கவுரவத்தை’ நிலைநிறுத்தும் ஒரு உருவமாக பார்க்கப்படுகிறார்கள். தங்கள் கனவுகளின் தியாகத்தின் மூலமும், சில சமயங்களில் அவர்களின் உயிரை கூட தியாகம் செய்து கவுரவத்தை நிலைநிறுத்த தள்ளப்படுகிறார்கள்.

கறுத்துக்களை காண ( 0 )
வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்?

'மரங்கள் பேசினால், அதிலும் வெட்டப்பட்ட மரங்கள் பேசினால், என்ன பேசும்?' என்று நிழலை நிஜமாக்குகிறார், நம் வாசகி ரம்யா.

கறுத்துக்களை காண ( 0 )
பெண்ணே! அகிலம் ஆள்வாய் தூயவளே!

"பெண்ணே! பழியைச் சொல்லும் பாம்புகளைப் பாங்காய் நீயும் கடந்திடடி" என்று பெண்ணின் உறுதியை, திறமையைத் தமிழால் தட்டி எழுப்புகிறார் கிருத்திகா.

கறுத்துக்களை காண ( 0 )
பெண்மை போற்றுதும்!

'சங்குக் கழுத்தென்பது சங்கிலிகளுக்கானது மட்டுமல்ல குரலெடுத்து முழங்கும் சங்காகும் ஒடுக்குமுறை கண்டு' என்றே பெண்மை போற்றுவோம்!

கறுத்துக்களை காண ( 0 )
நான் பலவந்தப்படுத்தப் பட்டிருக்கிறேன்

பலவந்தப்படுத்தப்பட்ட பெண் அனுபவிக்கும் வேதனையைச் சொல்லும் புனையப்பட்ட படைப்பு; இதில் தொனிக்கும் உண்மையும் வேதனையும் மறுக்க முடியாதது.

கறுத்துக்களை காண ( 0 )

எங்கள் வாராந்திர mailer கிடைக்கும் மற்றும் பெண்கள் பற்றி மற்றும் சிறந்த பற்றி வெளியே தவற கூடாது!

Women In Corporate Awards

All Categories