Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
பெண் தன் உள்ளத்தையும் உடலையும் நலமுடன் காத்தால் அவள் ஆயிரம் உயிருக்கு வெளிச்சம் ஆகலாம் என்கிறார், Dr. தென்றல் கோவிந்தராஜன்!
பெண் தன் உள்ளத்தையும் உடலையும் நலமுடன் காத்தால் அவள் “ஆயிரம் உயிருக்கு வெளிச்சம் ஆகலாம்” என்று எழுச்சியூட்டுகிறார், நம் வாசகி Dr. தென்றல் கோவிந்தராஜன்!
இனியவளேஉன் உள்ளத்திலே உறைவிடம் கொள்!யார் மறுத்திடினும் எழுச்சி கொள்!இல்லத்தை மணக்காதேஅடுப்படியில் அடங்காதே
உன் வாழ்வில்உன் அங்கீகாரம்உன் இயல்புஅதை அடுத்தவரிடம்அடகு வைக்காதே!
எப்போதும்உள்ளமே உறைவிடம்!அதில் தினம் ஞான ஒளிஏற்றிக்கொண்டே இரு!அடுத்தது உடல்அதைப்பேணி காப்பாய் நீ!
உன்தன் வெளிச்சம் உறவுக்குபரவும் நிச்சயமாய்!மெழுகாய் நீ உருகிஉறவுக்குஉயிர் அளிக்காதே!ஊதி அணைத்துஉன்னை மறக்கும்!
உன் உள்ளம்உன் ஒளிஉன் வசம் இருந்தால்ஆயிரம் உயிருக்குநீ வெளிச்சம் ஆகலாம்!
read more...
Women's Web is an open platform that publishes a diversity of views, individual posts do not necessarily represent the platform's views and opinions at all times.
Please enter your email address